நிலவினிலே கால்வைத்தோம் செயற்கைக் கோளை நீல்வானில் பறக்கவிட்டோம்! கண்ணால் செவ்வாய் நிலம்பார்த்துக் காலூன்றி இறங்க வேண்டும் நிறைந்துள்ள வளங்களினை அறிய வேண்டும் ! புலம்பெயர்ந்தே அடுத்தகோளில் வாழ வேண்டும் புரியாத இயற்கைபுதிர் புரிய வேண்டும் நலமாக இவையெல்லாம் இருபத் தொன்றாம் நல்லபுது ஆண்டினிலே மலர வேண்டும் ! […]
The post புத்தாண்டில் பூக்க வேண்டும் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன் appeared first on sahanamag.com.
Published on March 03, 2026 06:30