புத்தாண்டில் பூக்க வேண்டும் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

நிலவினிலே  கால்வைத்தோம்  செயற்கைக்  கோளை           நீல்வானில்  பறக்கவிட்டோம்!  கண்ணால்  செவ்வாய் நிலம்பார்த்துக்  காலூன்றி  இறங்க  வேண்டும்           நிறைந்துள்ள  வளங்களினை  அறிய  வேண்டும் ! புலம்பெயர்ந்தே  அடுத்தகோளில்  வாழ  வேண்டும்           புரியாத  இயற்கைபுதிர்  புரிய  வேண்டும் நலமாக  இவையெல்லாம்  இருபத்  தொன்றாம்           நல்லபுது  ஆண்டினிலே  மலர  வேண்டும் !   […]

The post புத்தாண்டில் பூக்க வேண்டும் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன் appeared first on sahanamag.com.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2026 06:30
No comments have been added yet.