எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் ஒரு வாரமாகிறது இன்றோடு பர்வதம்மாள் மறைந்து. காலியாக கிடந்த பெஞ்சுகள் என்னை வெறித்துபார்த்தது மாதிரி இருந்தது .நினைவுகள் சுழல நான் மௌனமாக அங்கே உட்கார்ந்தேன். லாரியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த சாமான்களை வேடிக்கை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்த என்னை உங்களுக்கு தமிழ் தெரியுமா என்ற குரல் ஈர்த்தது. மராட்டி ஹிந்தி மொழி மட்டுமே பேசும் மாநிலத்தில் மற்ற மொழிகள் பேசுபவர்கள் குறைவு. கன்னடம் தெலுங்கு […]
The post கையளவு...
Published on December 18, 2025 01:08