எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அந்த தேவதை மிகுந்த மனவருத்தத்தில் இருந்தது. ஒரு கோடி மக்களுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய நகரத்தின் காவல் தெய்வம் அது. தேவதையின் மனவருத்தத்திற்கு காரணம் கடந்த இரண்டாண்டுகளாக அந்த நகரத்தில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்பதுதான். இத்தனைக்கும் அது ஒரு துறைமுக நகரம். ஒவ்வொரு வருடமும் மழை பருவத்தில் மேகங்கள் அந்த நகரைக்; கடந்து செல்லும். ஆனால் […]
The post நான் வெடிப்பேன் ….! (சிறுவர் கதை) – பிரபாகரன்.M appear...
Published on December 18, 2025 01:02