எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அன்றுதான் பணம் கட்ட கடைசி நாள். சாயங்காலத்துக்குள் பீஸை கட்டி ஹால் டிக்கட்டை வாங்கிக் கொள்ள வேண்டும், மறுநாள் பரீட்சை ஆரம்பிக்கிறது. காலையில், அம்மாவிடம் மறுபடியும் நினைவூட்டிவிட்டு பள்ளிக்கு கிளம்பிப் போனாள் மஞ்சு. மாலாவும் சாயங்காலத்திற்குள் வந்து பணத்தை கட்டிவிடுவதாக அவளுக்கு தைரியம் சொல்லி அனுப்பியிருந்தாள். கையிலிருந்த பணத்துடன், அக்கம் பக்கம் அங்கே இங்கே என்று கொஞ்சம் கொஞ்சமாக கடன் வாங்கி ஆறாயிரம் […]
The post த...
Published on December 18, 2025 01:15