வேதாந்தம் என்பது இந்திய சிந்தனையின் உச்சம். அது எல்லா தத்துவ – மத மரபுகளையும் ஒருங்கிணைத்து தன்னை முன்வைக்கும் தரிசனம். ஆகவே எல்லா சிந்தனைகளுக்கும் அதில் இடமுண்டு. நவ வேதாந்தம் என்பது அந்த தொன்மையான இந்திய வேதாந்த மரபு நவீன மேலைநாட்டுக் கல்விமுறை மற்றும் உலகச் சிந்தனைமரபுகளுடன் இணைத்து விரிவாக்கிக் கொள்வது. அதற்கான வழிமுறை என்ன?
Published on November 04, 2025 10:35