கோதாவரியின் கரையில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி இது. இலக்கியம் பற்றி பேசுவதற்கான ஓர் உருவகமாக அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். காவியம் நாவல் எழுதுவதற்காக சென்ற ஜூன் மாதம் பைதான் நகர் சென்றபோது பதிவுசெய்தது.
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.