இந்தக்காணொளி விந்தையான ஓர் இடத்தில் எடுக்கப்பட்டது. அந்த இடம் அதற்குப்பின் பலமுறை கனவிலும் வந்துவிட்டது. அங்கே இயல்பாக எழுந்த எண்ணங்களைச் சொல்லியிருக்கிறேன். என் எல்லா பயணங்களும் எனக்குள் இருக்கும் கனவை மீட்டிக்கொள்ளும் முயற்சிகள்தான்.
Published on September 30, 2025 11:36