25 செப்டெம்பர் 2025 அன்று காலை 10 மணிக்கு சென்னை வாணி மகால் (தி.நகர்) அரங்கில் பொன்னி இதழை நடத்திய அரு.பெரியண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. பொன்னி இதழ் தொகுப்புகளும் வெளியாகின்றன. நான் விழாவில் கலந்துகொள்கிறேன்.
அரு.பெரியண்ணன்
பொன்னி இதழ்
Published on September 24, 2025 11:41