பேராசிரியர் அ. ஆனந்த நடராஜன் எழுத்தாளர், ஆய்வாளர், இலக்கிய, ஆன்மிக, சமயச் சொற்பொழிவாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் இயங்கினார். அ. ஆனந்த நடராஜனின் ஆய்வான ‘தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி’ குறிப்பிடத்தகுந்ததொரு ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. அ. ஆனந்த நடராஜன் ஆய்வாளராகவும், சொற்பொழிவாளராகவும் அறியப்படுகிறார்.
ஆனந்த நடராஜன்
ஆனந்த நடராஜன் – தமிழ் விக்கி
Published on September 22, 2025 11:32