”இன்றைக்கு எவன் சார் யோக்கியன்? காமராஜர் கக்கன் காலமெல்லாம் இனிமே வராது சார்” என்று சொல்பவரை நாம் நல்லவர், இலட்சியவாத நம்பிக்கை கொண்டவர், மனம் புண்பட்டவர் என நினைக்கிறோம். இல்லை, அவர் உண்மையில் இலட்சியவாதம் என்பது இன்று இல்லை என நிறுவவிரும்பும் ஓர் அயோக்கியர். ஏனென்றால் அவர் தன் அயோக்கியத்தனத்தை மறைக்க விரும்பி, அல்லது நியாயப்படுத்த விரும்பித்தான் அதைச் சொல்கிறார்.
Published on September 19, 2025 11:36