பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?

பொழுதுபோக்கு நூல்களை உயர் இலக்கியம் என்று நினைத்த ஒரு காலகட்டம் 1990 வரை தமிழ்ச்சூழலில் இருந்தது. அன்று இலக்கியம் என்பதை முன்வைக்கும்பொருட்டு இலக்கிய முன்னோடிகள் பொழுதுபோக்கு எழுத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர். ஆனால் இன்று வாசிப்பு என்பதே அருகிவருகிறது. பிற கேளிக்கைகள் வாசிப்பை அழிக்கின்றன. ஒரு பயிற்சியாக நாம் வாசிப்பை நிகழ்த்திக்கொண்டே இருந்தாகவேண்டியுள்ளது. இன்றைக்கு பொழுதுபோக்கு எழுத்து அப்பயிற்சியை நிகழ்த்துவதற்கு அவசியமான ஒன்றாக உள்ளது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2025 11:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.