முன்பு ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்த நாட்களில் நாம் உள்ளத்தைக் கவனிப்பதில்லை. உள்ளத்திற்கு நேரமும் இருக்கவில்லை. இன்று ஒவ்வொருவரும் அவரவருக்கான உளச்சிக்கல்களில் சிக்கியிருக்கிறோம். முழுமையான உளச்சிக்கல் ஒரு நோய், சிகிச்ழ்சைக்குரியது. ஆனால் நம்மை நாமே அவதானித்து அறியும் உளச்சிக்கல்கள் நாமே சரிசெய்துவிடக்கூடியவை. அவற்றை பகுத்து அறிந்து கொள்ள நம்மால் முடியும் என்றால்போதும். அதற்கப்பால் சில நடைமுறைகளும் தேவையாகின்றன…
Published on August 30, 2025 11:36