துறவி ஒருவரிடம்பத்திரிகையாளன் கேட்டான்:‘நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா?’ துறவி சற்றே துயரம் தோய்ந்தகுரலில் சொன்னார்:‘சிறுவயதில் துறவு வந்துவிட்டதுயாரையும் நமஸ்கரித்ததில்லைஇனி வாய்ப்புமில்லை’ எனக்கும் ஒரு ஆசைநிறைவேறாததுயாரையும் டி போட்டு அழைத்ததில்லை.இருபத்தைந்து வரைடி இருப்பதே தெரியாது. எங்கள் ஊரில் ர் தான் ன்வந்தார் போனார் என்றால்கத்திதான் பேசும்வந்தார்கள் போனார்கள்என்றே சொல்ல வேண்டும்பெற்றோரே தம் மக்களைபன்மையிலேதான் அழைப்பர் பிறகு டி கலாச்சாரம்என் மனைவி, பத்து வயது இளையவள்‘வாடா, போடா’ என சகட்டுமேனிக்குசபைகளில் விளையாடுவாள்நான் லஜ்ஜையில் நெளிவேன்ஆனால் அவளை நான் டி போட ...
Read more
Published on August 21, 2025 09:40