அ. தேவநாதன், மக்களிடையே ழகர உச்சரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகப் பல கூட்டங்களை நடத்தினார். இதழ்களில் எழுதினார். ”‘ழ’கர ஒலியை எப்போது எல்லாத் தமிழர்களும் சரியாகப் பேசுகிறார்களோ, அப்போது தான் அது ’செம்மொழி’ ஆகும்” என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ழகரத்தைப் பிழையின்றிப் பேசவேண்டும் என்பதற்காக ஓர் அமைப்பைத் தோற்றுவித்து, இறுதிவரை அதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவராக அ. தேவநாதன் அறியப்படுகிறார்.
அ.தேவநாதன்
அ.தேவநாதன் – தமிழ் விக்கி
Published on August 21, 2025 11:33