பெங்களூர் புக்பிரம்மா நிகழ்வு

பெங்களூர் புக்பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா வரும் ஆகஸ்ட் 8, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நிகழவிருக்கிறது. நான் மூன்றுநாட்களிலும் கலந்துகொள்கிறேன். எனக்கு மூன்று நிகழ்வுகள் உள்ளன.

8 ஆகஸ்ட் 11- 1150 வரை ஜெயந்த் காய்கினி, கே.ஆர்.மீரா, தமிழவன், சி.மிருணாளினி பங்கெடுக்கும் அமர்வு. ஒருங்கிணைப்பு சுசித்ரா

8 ஆகஸ்ட் 1600- 1630 முகாமுகி அரங்கு . நேருக்குநேர் உரையாடல்.

என்னுடைய வெள்ளையானை நாவலின் தெலுங்கு மொழியாக்கம் (குமார் .எஸ் ) வெளியிடப்படுகிறது. 10- ஆகஸ்ட் 2025 காலை 11 மணிக்கு. அனாவரணா அரங்கு.

நண்பர்களை அழைக்கிறேன்

புக்பிரம்மா இணையப்பக்கம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2025 21:50
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.