தமிழக நாணயவியல் ஆய்வில் தி. தேசிகாச்சாரியார் போன்ற முன்னோடிகள், அடுத்த தலைமுறையில் இரா. கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆய்வாளர்களுக்குப் பின் சமகாலத்தைய முதன்மை ஆய்வாளராக ஆறுமுக சீதாராமன் கருதப்படுகிறார். தொல்லியல் மதிப்பு கொண்ட நாணயங்களைச் சேகரிப்பது, அவற்றை பிற வரலாற்றுச் செய்திகளுடன் இணைத்து வரலாற்றை விரித்து எழுதுவது ஆகிய தளங்களில் தொடர்பணி ஆற்றிவருகிறார்.பொ.மு. ஒன்றாம் நூற்றாண்டு சங்ககால நாணயத்தை ஆய்விற்குக் கொண்டு வந்தவர் என அறியப்படுகிறார்.
ஆறுமுக சீதாராமன் ஆகஸ்ட் 15, 16 ஆம் தேதிகளில் ஈரோட்டில் நிகழும் தமிழ்விக்கி- தூரன் விருதுவிழாவில் வாசகர்களிடம் உரையாடுகிறார்.
ஆறுமுக சீதாராமன்
ஆறுமுக சீதாராமன் – தமிழ் விக்கி
Published on August 02, 2025 11:33