‘இசையின் உருவமே சிற்பம்; சிற்பத்தின் அருவமே இசை‘ என்ற கருத்துடன் வகுப்பு தொடங்கியது. கர்நாடக இசையில் தெலுங்கு,சமஸ்கிருதத்தில் பாடல் இயற்றியவர்களான தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் பற்றியும், தமிழிசை சீர்காழி மூவராகிய முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர் பற்றியும் அறிந்து கொண்டோம். பாடி நிறுவிய சமூகம் நம்முடையது.
இசைநாட்கள்
A young person with the knowledge of Western music and Western philosophy and literature as well is very rare. I really felt happy to see her cute mannerisms and sweet voice.
About Wagner
Published on August 01, 2025 11:30