தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம்
வேதாசலத்துக்கு விருது- கடிதம்
வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக?
நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்?
வேதாசலமும் வாசகர்களும் – ஒரு கேள்வி
மதுரையைச் சுற்றியுள்ள சமணக் குன்றுகளை ஆய்வு செய்து இவர் எழுதிய ‘எண்பெருங்குன்றம்’ மாபெரும் ஆவணமாகத் திகழ்கிறது. தமிழகத் தொல்லியல் துறையின் முதுநிலைக் கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருதுகள், கல்வெட்டியலுக்காக வெங்கையா விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அவர் இப்போது ‘தமிழ் விக்கி தூரன் விருது-2025 ‘ பெறவுள்ளார். இந்த நிலையில் அவருடன் ஓர் உரையாடல் .
வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம்
Published on July 21, 2025 11:33