கே. பனையன் முதல் தலைமுறை கூத்துக் கலைஞர். ஆரம்பத்தில் நாடகம் கற்றுக் கொண்டு ஆடினார். எம்.ஆர்.முனுசாமி, எஸ்.லோகநாதன் ஆகியோர் நாடகம் கற்றுக் கொடுத்தனர். அதன்பின் பி.முனுசாமி கூத்து கற்றுக் கொடுத்தார். முட்டவாக்கம் எம்.கே.கோபாலகிருஷ்ணன், முனுசாமி வழங்கிய ‘வீடும் வயலும்’ நிகழ்ச்சியில் இருபந்தியைந்து ஆண்டுகள் வானொலியில் கூத்தாடினார்.
கே.பனையன்
கே.பனையன் – தமிழ் விக்கி
Published on July 20, 2025 11:33