விந்தையான ஓர் இடத்தில் இருந்து பதிவுசெய்யப்பட்ட காணொளி. காவியம் நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும், அந்தக் கதை நிகழும் நாககட்டத்தில் ஓர் இடிந்த அரண்மனைக்குள். அங்கே அமர்ந்திருக்கையில் தோன்றிய சில சிந்தனைகள்.
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.