ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், பேச்சாளர். திருக்குறள் மாநாட்டை முதன் முதலில் நடத்தியவர். திருக்குறளை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றார். தனிநாயகம் அடிகளுடன் இணைந்து உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தைத் தோற்றுவித்தவர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல்வாதி.
கா.பொ.இரத்தினம்
கா.பொ.இரத்தினம் – தமிழ் விக்கி
Published on July 10, 2025 11:33