அன்புமிக்க ஜெ
சித்தாந்தம் இதழின் நான்காவது இதழ் தற்போது வெளி வருகிறது. இதில் முக்கியமாக சைவ சித்தாந்தத்தின் அடிநாதம் என்று சொல்லப்படுகிற வினைக் கொள்கை தொடர் புதியதாக ஆரம்பிக்கப்படுகிறது. இந்த இதழில் இருந்து, வினை கொள்கையை பற்றி விரிவான விளக்கம் இனி வெளிவரும். மேலும் வழக்கம் போல் மற்ற கட்டுரை தொடர்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன
சூளை சோமசுந்தர நாயகர் அவர் சித்தி அடைந்தபோது ஜே. எம் நல்லுசாமி பிள்ளை அவர்கள் எழுதிய கடிதம் இதில் வெளியிட்டப்படுகிறது.
படித்து பயன் பெறலாம்.
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை.
இப்படிக்கு
செ. பவித்ரா
உ. முத்துமாணிக்கம்
சித்தாந்தம் இதழ் ஜூலை
Published on July 05, 2025 11:31