சென்னையைச் சேர்ந்த மானசா பதிப்பகம் என்னும் பெண்கள் பதிப்பகம் ஒரு நாவல்போட்டியை அறிவித்துள்ளது. பெண்களுக்கான நாவல்போட்டி. ஏற்கனவே நாவல்களை எழுதியவர்களும் கலந்துகொள்ளலாம். வெளிநாடுவாழ் இந்தியர்களும் எழுதலாம். இரண்டு போட்டிகள். ஒன்று மாணவர்களுக்கு. இன்னொன்று அனைவருக்கும். தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு. நூல் வெளியிடப்படும்
*
இந்தக் காணொளியில் ஒரு புதிய எழுத்தாளர் நாவலை ஏன் எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும், செய்யகூடுவது என்ன செய்யக்கூடாதது என்ன என்று பேசியிருக்கிறேன்.
தொடர்புக்கு https://www.manasapublications.com/manasalitprize
Published on June 13, 2025 11:36