எழுத்தாளர், நீலி இணைய இதழின் ஆசிரியர், நீலி பதிப்பக உரிமையாளர் ரம்யா 8 ஜூன் 2025 அன்று நிகழும் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழாவில் கலந்துகொள்கிறார். சோ.விஜயகுமார் இவ்வாண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதைப் பெறுகிறார்.
ரம்யா
Published on June 02, 2025 11:32