கவிஞர் றாம் சந்தோஷ் கவிதை, மொழியாக்கம், இலக்கியக் கோட்ப்பாட்டு ஆய்வுகள் ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றி வருகிறார். வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது விழாவில் நிகழும் இலக்கியக் கருத்தரங்கில் ஓர் அமர்வு றாம் சந்தோஷ் கவிதைகளைப் பற்றியது
றாம் சந்தோஷ்
Published on May 31, 2025 11:33