தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இருந்த சம்ஸ்கிருதக் கலப்பு மற்றும் செயற்கைத்தன்மையை நீக்கி இலக்கியத்தரமாக ஆக்கியவர் மருதகாசி..மெட்டுக்கு ஏற்ற பாடல்களை அமைப்பதில் வல்லவராக இருந்ததால், இசையமைப்பாளர்களால் பெரிதும் விரும்பப்பட்டார். மண்ணின் மாண்புகளைக் கூறும் பாடல்களைப் படைத்ததில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றவர்களுக்கு முன்னோடியாக அ. மருதகாசி மதிக்கப்படுகிறார்.
அ.மருதகாசி
அ.மருதகாசி – தமிழ் விக்கி
Published on May 07, 2025 11:33