எம்.வி.வெங்கட்ராம் மணிக்கொடி காலத்தில் எழுதவந்தாலும் இளமையில் வறுமையாலும் எழுத்தை தொழிலாகக் கொண்டமையாலும் நீண்டகாலம் இலக்கியப் பணிகளில் இருந்து விலகி நின்றார். சௌராஷ்டிரக் குடியேற்றம் பற்றிய வேள்வித்தீ, மகாபாரத மறு ஆக்கமான நித்யகன்னி ஆகியவை அந்தந்த வகைமைகளில் முன்னோடி முயற்சிகள். காதுகள் இந்திய ஆழ்மனம் கொள்ளும் சிதைவும் ஆன்மிகமான கண்டடைதலும் வெளிப்படும் நாவலாகக் கருதப்படுகிறது.
எம்.வி.வெங்கட்ராம்
எம்.வி.வெங்கட்ராம் – தமிழ் விக்கி
Published on April 26, 2025 11:34