தமிழ் நவீன இலக்கியத்தை வாசிப்பவர்களுக்குத் தெரியும், நகரங்களை நவீன இலக்கியம் எப்போதுமே எதிர்மறையாகவே சித்தரிக்கிறது. கிராமங்களை சொர்க்கமாக காட்டுகிறது. ஆனால் உண்மையில் தமிழர்கள் அனைவருமே நகரத்துக்குச் செல்ல விரும்புகிறார்கள். சென்றவர்கள் மீள்வதுமில்லை. ஏன் இலக்கியத்தில் மட்டும் அந்த எதிர்மனநிலை?
Published on April 26, 2025 11:36