என் வீட்டுக்குப் பின்பக்கம் சோழர்காலத்து ஏரி ஒன்று உள்ளது, அது அழிந்துகொண்டிருந்தது. முக்கால்வாசி ஆக்ரமிப்பு, கால்வாசி எஞ்சியதை சாலைபோடுவதற்காகத் தூர்த்துக் கொண்டிருக்கின்றனர். சிறுபகுதி சதுப்பாக எஞ்சியிருக்கிறது. அங்கே எடுத்த காணொளி, ஒரு காலைப்பொழுதில். ஆனால் இயற்கை எங்கும் உள்ளது, நமக்குத் தேவை அதை அறியும் கண்கள்.
Published on April 10, 2025 11:36