கோவை சொல்முகம் கூடுகை- 65

 நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 65வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.

அமர்வு 1:

வெண்முரசு கலந்துரையாடல் – 46

நூல் – கிராதம்

பேசுபகுதி :

பகுதி 7 – பாசுபதம் (அத்தியாயம் 1 முதல் 19 வரை)

அமர்வு 2:

நாவல் – ‘நம் காலத்து நாயகன்’

– மி.யூ. லேர்மன்தவ்

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 30-மார்ச்-25,

ஞாயிற்றுக்கிழமை. 

நேரம் : காலை 10:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.