[image error]
அன்னியூரிலுள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலம்.ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தலத்தின் வரலாற்றுப் பெயர்கள் விகுசாரண்யம், பாஸ்கர க்ஷேத்திரம், அன்னியூர். தற்போது இந்த கிராமம் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது. சங்கத்தொகை நூலான அகநானூற்றின்படி அன்னி என்ற உள்ளூர் மன்னர் இங்கு வாழ்ந்ததாக குறிப்புள்ளதால் இந்த இடம் அன்னியூர் என அழைக்கப்பட்டிருக்கலாம்.
ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்
ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் – தமிழ் விக்கி
Published on March 25, 2025 11:34