ஆகுதி ஒருங்கிணைக்கும் முதல் சிறுகதை தொகுப்புகள் பற்றிய உரையாடல் நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிறைய வாழ்த்துமடல்களும் ஊக்குவிக்கும் ஆசிகளும் வந்தடைந்துள்ளன. இவ்விழாவில் உரையாற்றவிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியத்தை தமது வாழ்வின் அங்கமாக கொண்ட இளம் வாசகர்கள். இந்த நிகழ்வில் பார்வையாளராக பங்கெடுப்பவர்கள் சிலவேளைகளில் தொகுப்புகளை வாசித்திருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அது வாய்த்திராது. ஆகையால் ஒவ்வொரு படைப்பாளியின் ஒரு சிறுகதையை இணைத்துள்ளேன். இதனை வாசித்துவிட்டு வருக! உரையாடலாம்.
ம்ருகமோக்ஷம்
யாதுமானவள்
மித்ரா – தீபு ஹரி
வாசோ: ச.துரை
மாடுகளும் ராக்கர்ஸும்
மழைக்கண்
The post முதல் சிறுகதை தொகுப்புகள் – உரையாடல் – கதைகள் first appeared on அகரமுதல்வன்.
Published on June 12, 2024 10:55