அறிமுக விழா – அழைப்பு

நூல்வனம் வெளியீடான போதமும் காணாத போதம் – துங்கதை நூலிற்கான அறிமுக விழா ஜூன் மாதம் இரண்டாம் திகதி ஞாயிறு மாலை, சென்னையிலுள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெறுகிறது. மரியாதைக்குரிய எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்களின் தலைமையில் நிகழவிருக்கும் இவ்விழாவில் திருவளர்களான ராஜமாணிக்கம். வீரா, சக்திவேல், விக்கினேஷ் ஹரிஹரன், பி.எஸ். மித்ரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். நிகழ்ச்சித் தொகுப்பினை நிக்கிதா அவர்கள் வழங்குகிறார். அனைவரும் கலந்து கொள்க!

The post அறிமுக விழா – அழைப்பு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2024 19:41
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.