திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கும் “போதமும் காணாத போதம்” நூல் வெளியீட்டு விழாவிற்கு வெளியூரிலிருந்து வருகை தரும் வாசகர்களுக்கு தங்குமிட வசதியும் உணவு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது. சனிக்கிழமை மாலை திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் நிகழ்ச்சியில் பங்கெடுக்க விரும்புவர்களுக்காகவே இப்படியொரு முன்னெடுப்பினை செய்திருக்கிறோம். இந்த வகையில் பயணத் திட்டத்தை வகுப்பவர்கள், மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு, தமது வருகையை பதிவு செய்தால் ஏற்பாடுகளை சீராகச் செய்ய வசதியாக இருக்கும்.
மின்னஞ்சல் – akaramuthalvan01@gmail.com
The post நூல் வெளியீடு – வாசகர்களுக்கு அறிவிப்பு first appeared on அகரமுதல்வன்.
Published on March 05, 2024 05:17