பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்

“நான் அன்பைத் தேடவில்லை, எப்போதும் எனக்குச் சொந்தமாக, என் இச்சைக்கு வழங்கும் ஒருவள். அழகாக இருப்பது, என் நுண்ணுணர்வைக் கண்டுகொள்வது இவை தான் அவள் செய்ய வேண்டியது.” நாவலில் வரும் வரி. எல்லா ஆணுக்குள்ளும் இருக்கும் ஆணவம். அந்த ஆணவம் உடையும் கணத்திலேயே ஒரு வாலிபன் முழு ஆணாக மாறுகிறான். ஓர் ஆணால் அந்த ஆணவத்தை அத்தனை எளிதாக விட சாத்தியமில்லை. அதற்கு நிகரான எடை கொண்ட ஆணவம் அவனை வந்து மோத வேண்டும். எனவே அது சிலருக்கு உக்கிரமான வலியைத் தந்து நிகழ்கிறது. சிலருக்கு நிகழாமலே இருந்துவிடுகிறது. ஹரனுக்கு அந்தப் பயணத்தில் மைத்ரியின் மூலம் நிகழ்கிறது.

பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

 

மைத்ரி நாவல் வாங்க  குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2022 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.