கே.ராமானுஜம் என்ற பெயர் தமிழ் அறிவுச்சூழலில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறிதொரு சூழலில் என்றால் இலக்கியவாதிகளால் பல கோணங்களில் நுணுகி ஆராய்ந்திருக்கப்படத் தக்க ஆளுமை அவர். ஓவியர், பிறழ்வுகொண்ட கலைஞர், தற்கொலை செய்துகொண்டவர் என பலவகையாக அவரை அணுகியிருக்க முடியும். தமிழகத்தின் வின்சென்ட் வான்காவாக அவர் புனைகில் விரிவடைந்திருக்க முடியும். இன்று சி.மோகனின் நாவல் ஒன்றே அவரைப் பற்றிய இலக்கியப் பதிவாக உள்ளது.
கே. ராமானுஜம்
கே. ராமானுஜம் – தமிழ் விக்கி
Published on June 06, 2022 11:34