காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டம் சார்பில் எனது காந்தியின் நிழலில் நூல் குறித்து அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் முனைவர் ம. பிரேமா அண்ணாமலை உரையாற்றுகிறார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவினுள் நிகழ்ச்சி நடைபெறுகிறது
Google Meet வழியே நேரலையிலும் பங்குபெறலாம்.
இணைப்பு
http://bit.ly/2YvRcd9
தொடர்பு எண்கள்
9790740886
9952952686
நாள்: 09.03.2022
நேரம்: மாலை .6 45
Published on March 06, 2022 22:35