புதுவை வெண்முரசு கூடுகை 41 அழைப்பிதழ்

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் ,

நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 41 வது  கூடுகை 27.03.2021 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம்

கூடுகையின் பேசு பகுதி 

வெண்முரசு   நூல்   வரிசை  5 “ பிரயாகை ” , 

பகுதி   ஒன்று பெருநிலை  -1,2,3,4.

பகுதி   இரண்டு சொற்கனல்  -5,6,7,8,9,10  பதிவுகள்    குறித்து   நண்பர்  

தாமரைக்கண்ணன்   உரையாடுவார்   . 

இடம் :

கிருபாநிதி   அரிகிருஷ்ணன்

ஶ்ரீநாராயணபரம் ”  முதல்   மாடி

# 27,  வெள்ளாழர்   வீதி  , 

புதுவை  -605 001

 

தொடர்பிற்கு :-

9943951908 ; 9843010306

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2021 18:27
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.