அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் ,
நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 41 வது கூடுகை 27.03.2021 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம்
கூடுகையின் பேசு பகுதி
வெண்முரசு
நூல்
வரிசை
5 “
பிரயாகை
” ,
பகுதி
ஒன்று
.
பெருநிலை
-1,2,3,4.
பகுதி
இரண்டு
.
சொற்கனல்
-5,6,7,8,9,10
பதிவுகள்
குறித்து
நண்பர்
தாமரைக்கண்ணன்
உரையாடுவார்
.
இடம்
:
கிருபாநிதி
அரிகிருஷ்ணன்
“
ஶ்ரீநாராயணபரம்
”
முதல்
மாடி
,
# 27,
வெள்ளாழர்
வீதி
,
புதுவை
-605 001
தொடர்பிற்கு
:-
9943951908 ; 9843010306
Published on March 22, 2021 18:27