புத்தக விழா வந்து விட்டது. எழுத்தாளர்கள்தான் அது பற்றி மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். பொதுஜனத்திடம் அந்த ஆர்வம் இருக்கிறதா என்று விழாவின் போதுதான் தெரியும். சென்ற ஆண்டே விற்பனை ரொம்ப ’டல்’ என்றும் அதற்கு முந்தின ஆண்டை விடப் பாதிதான் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த ஆண்டு கொரோனாவின் பாதிப்பு வேறு. ஆனால் எது எப்படி இருந்தாலும் எழுத்தாளர்கள் மட்டும் எந்தக் கவலையுமின்றி படு உற்சாகமாக புத்தக விழாவை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார்கள். நான் எந்தக் காலத்திலும் ...
Read more
Published on February 21, 2021 22:33