“அண்ணா, அண்ணா.” அண்ணனை தேடியபடியே உள்ளே வந்தான் கந்தன். “என்ன கந்தா?” துதிக்கையால் மூஞ்ஜுறுவின் முதுகில் தடவிய படியே வினவினான் விநாயகன். “ஒன்றுமில்லை அண்ணா, பூலோகத்தின் நிலைமையை கண்டு சற்றே கவலையாய் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் மக்களால் உங்கள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடியாது போல இருக்கிறதே அண்ணா?” “ஆமாம், நானும் அந்த கொரோனாவை பற்றி தான் சிந்தித்து கொண்டுள்ளேன்.” என்றார் விநாயகர். “அதை ஏன் இன்னும் நம் தந்தை விட்டு வைத்துள்ளார் என்று […]
The post வாட்ஸப் விநாயகர் – 2 appeared first on எ...
Published on August 21, 2020 03:07