அஞ்சலி அடிகளாசிரியர்


தமிழறிஞர் அடிகளாசிரியர் 08.01.2012 இரவு 11 மணிக்கு மறைந்தார். அவருக்கு வயது 102. விழுப்புரம் மாவட்டம் கூகையூரில் வாழ்ந்த பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களின் இயற்பெயர் குருசாமி. அடிகளாசிரியர் என்பது அவரது புனைபெயர்.


சென்னை பல்கலையிலும் தஞ்சை தமிழ்ப் பல்கலையிலும் பேராசிரியராகப் பணியாற்றிய அடிகளாசிரியர் அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். மரபுக்கவிதையில் குறுங்காவியங்களை யாத்திருக்கிறார்.


அடிகளாசிரியருக்கு அஞ்சலி.




மு இளங்கோவன் அஞ்சலிக்கட்டுரை


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2012 17:47
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.