வேலையே செயயாமல ஏன இருககககூடாது எனகிற கடடுரையை (1, 2) படிததேன. இலவசஙகளைப பறறிய கேளவியிலிருநது வெகுதொலைவுககுப படிதத, படடம பெறறு வேலையில இருககக கூடியவரகளின உழைபபில ஆரவமிலலாமை பறறிப பேசுவதன மூலம செலகிறீரகள. இநதத தாவல நிகழநத இடததை மீணடும மீணடும படிததபோது தொடரபே இலலாமல நிகழநத தாவல அது எனறு தோனறுகிறது. ஏனெனறால அவரகளுககும இலவசததுககுமான தொடரபை அததனை முககியமானதாக எடுததுக கொளள முடியாது மேலும உஙகளிடம இநதக கேளவியைக கேடட மாணவரும தெளிவாக அடிபபடை வேலைகளைச செயயககூடியவரகள இலலாமையைக குறிபபிடடிருககிறார. இலவசஙகளு...
Published on September 06, 2017 05:57