பாலை நிலப் பயணம் Quotes

Rate this book
Clear rating
பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1) (Tamil Edition) பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1) by Selventhiran
167 ratings, 3.98 average rating, 21 reviews
பாலை நிலப் பயணம் Quotes Showing 1-5 of 5
“அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்ட குஜராத் பேரழகிகள் தத்தம் கணவர்களோடு கோட்டையின் படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்தனர். இல்லற சாகஸத்தின் வினைப்பயன்கள் எதிரே ராட்சச ரப்பர் பலுன் பொம்மையில் குதித்துக்கொண்டிருந்தன. இடைப் பிரதேசத்தை காண்போரின் கண்ணுக்கு விருந்தாக காற்றோட்டமாக விட்டுவிட்ட ராதைகளின் பெருந்தன்மையையும் உண்ணும் உணவில் சேர்க்கும் வெண்ணை எப்படி உடலாக மாறி உலா வருகிறது எனும் மகத்தான சிந்தனையில் நான் ஆழ்ந்திருக்குங்கால், உடன் வந்திருந்த நரன்கள் மோடியின் ஜாதி பற்றிய விவாதத்திற்குள் சென்றிருந்தார்கள்.”
செல்வேந்திரன் Selventhiran, பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1)
“தஞ்சை பெரியகோவில் ஒரு காலத்தில் புத்த விகாரை என்கிறார்கள் என சுரேஷ் பிள்ளை”
செல்வேந்திரன் Selventhiran, பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1)
“கவ் பெல்ட்டில் காபி தவிர்ப்பதே நல்லது”
செல்வேந்திரன் Selventhiran, பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1)
“நமது மனதின் வயதும் உடலின் வயதும் ஒன்றல்ல. உடற்தகுதி குறித்து நமக்கு ஏக மயக்கங்களும் மூடநம்பிக்கைகளும் உண்டு.”
செல்வேந்திரன் Selventhiran, பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1)
“ராஜஸ்தான் மக்களுக்கு இங்கிலீஷில் இங்கிலீஷ் எனும் வார்த்தைகூட தெரியாது. வாட்டர், ஃபேன், டம்ப்ளர், சால்ட், ஸ்விட்ச், தேங்க்ஸ் என எந்த ஒரு வார்த்தையும் அவர்களுக்குத் தெரியாது. பயணம் துவங்கிய நாளிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் இதை எதிர்கொண்டேன். அரசு அதிகாரிகள்கூட ஆங்கிலத்தில் என்ன கேட்டாலும் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு உர்ரென உறுமுவதை ஒரு தந்திரமாக வைத்திருக்கிறார்கள். ‘பேசுவதென்றால் என் மொழியில் பேசு’ என்பது அந்த உறுமலின் பொருள். இதை மொழிப்பற்று என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. குஜராத்தியையும் தேவநாகரி மொழியையும் தின்று செரிக்கும் ஹிந்தியின் ஆதிக்கத்தை எங்கும் உணர முடிகிறது.”
செல்வேந்திரன் Selventhiran, பாலை நிலப் பயணம்: Palai Nila Payanam (செல்வேந்திரன் பயண நூல் வரிசை Book 1)