(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Nanjil Nadan

“கோதுமை மாவை உப்புத் தண்ணீர் தெளித்துப் பிசைந்தால் மல வாடை வந்தது. எந்த முரட்டு ரகக் கோதுமையும் மட்ட ரக அரிசியும் கெட்ட நாற்றத்துடன் விளைவதில்லை. மலிவான ரகங்களை ஆதரவு விலை கொடுத்து வாங்கி , புழுங்க வைத்தது , மக்க வைத்து, நிறம் மங்கவைத்து, கசக்க வைத்து , நாற வைத்து , ஒன்றிரண்டு ஆண்டுகள் மழையில் ஊறவைத்து , வெயிலில் காயவைத்து , புழுக்க வைத்து , மக்கள் திண்பதற்கென்று வள்ளமையுடன் , பெருங்கருணையுடன் , தாயின் சாலப்பரிவுடன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பினார்கள் தேசத் தலைவர்களும் தேசத்தைக் கட்டி எழுப்பிக்கொண்டிருந்த அதிகாரிகளும், அமெரிக்க ஐரோப்பிய நாட்டுப் பன்றிகள் தின்னாது அவற்றை.”

Nanjil Nadan, சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka]
Read more quotes from Nanjil Nadan


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag