“சமைக்கத்தான் தெரியுமோ? இல்லை, பாடசாலைப் பையன்களுக்கு என்றுதான் இப்படிச் சமைத்தானோ - குழம்பு, ரசம், எல்லாவற்றிலும் ஒரு புளிவேகம் அடிக்கும். பரிசாரகனின் கையே புளியால் செய்ததோ என்னவோ? அவன் தொட்டதெல்லாம் புளிப்பது போலிருக்கும். மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு, கொத்தமல்லி - இத்தனையும் உலகில் மண்டிக்கிடக்கிற பொழுது எப்படித்தான் இந்தப் புளி வாடையை அவன் கொண்டு வருகிறானோ! பாடசாலையைத் தவிர வேறு எங்குச் சாப்பிட்டாலும் மணமாகத்தானிருக்கும் பிள்ளைகளுக்கு”
―
Amma Vanthal
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
2 likes
All Members Who Liked This Quote
This Quote Is From
Browse By Tag
- love (101858)
- life (80448)
- inspirational (77076)
- humor (44973)
- philosophy (31605)
- inspirational-quotes (28648)
- god (27063)
- wisdom (24891)
- romance (24785)
- truth (24767)
- poetry (23767)
- life-lessons (22815)
- quotes (21413)
- death (20844)
- happiness (18995)
- hope (18830)
- faith (18617)
- inspiration (18015)
- spirituality (16028)
- motivational (15997)
- relationships (15927)
- religion (15546)
- life-quotes (15252)
- writing (15101)
- love-quotes (14862)
- success (14206)
- motivation (14069)
- time (12986)
- science (12274)
- motivational-quotes (12131)



