(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ஜெ. பிரான்சிஸ் கிருபா

“ஒரு கிண்ணத்தில் ஏறி நின்று எண்ணெய் ஊற்றித் திரியாகத் தன்னையே பற்ற வைத்துக்கொள்ளத் தூண்டிய குளிரில் வெகுகாலம் தனியே வானீரில் ஊற வைத்த சொற்களின் தோலை உரித்து மெல்ல மெல்ல மென்று ஒரு வார்த்தையும் பேசாமல் விழுங்கிப் பசியாறி கொஞ்சம் வெயிலருந்த பதுங்கியிருந்த நிலவறையிலிருந்து வெளியேறும் அவன் ஒரு ஈர மலரைப்போல அழகாயிருக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க் கிறீர்கள்? உடலின் தசையெல்லாம் குழைந்திறுகிய சேறாகி முதுகெல்லாம் புல் முளைத்த மனிதனின் பின்னே வெள்ளாடுகளை அதட்டி ஏன் ஏவுகிறீர்கள்? இருள் பின்னிய விழிகளைத் துருப்பிடித்த செவிகளுக்கும் முடமான மூளையைப் பிறழும் இருதயத்துக்கும் புலன் மாற்றி பொழுதுக்கும் அலுத்துப் போனவன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள முற்படும்போது முன்னேற்றம் பின்னேற்றம் பற்றி எதற்காக வழிமறித்து மூதலிக்கிறீர்கள்? எல்லா வழிகளும் கூடிப் பிரியும் இடமே வாழ்க்கை என்றான பின் வெறுமையின் குடுவையில் திரண்ட நீர்க்குமிழியாகி உடைந்து மறையும் தருணம் வரை அவன் மிதந்து போனால் நடந்து திரிபவர்களுக்கு என்ன நஷ்டம்?”

ஜெ. பிரான்சிஸ் கிருபா, Kanni
Read more quotes from ஜெ. பிரான்சிஸ் கிருபா


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

Kanni(கன்னி) Kanni by ஜெ. பிரான்சிஸ் கிருபா
49 ratings, average rating, 11 reviews

Browse By Tag