“இரு பிறப்பாளர்களின் தினசரிப் புனிதச் சடங்காகிய சந்தியா வந்தனத்தை உயர்நிலைப் பள்ளியில் படிக்கப் போனபோதே விட்டுவிட்டேன். சடங்குப் பரிசுத்தமான மடியாக இருப்பதையும் தீட்டுக்கான விதிகளைக் கடைப்பிடிப்பதையும் நிறுத்தி விட்டேன். வீட்டுக்குப் போகிற சமயங்களில், பெரியவர்கள் கண்களில் மண்ணைத் தூவுகிற வகையில் குளத்தில் நீராடுவதையும், நீரில் நின்றவாறே மூக்கைப் பிடித்துக் கொண்டு ஞாபகமிருக்கும் மந்திரங்களை உச்சரிப்பதையும் செய்து வந்தேன். ஆனால் கல்லூரிப் படிப்பை நிறுத்தும் சமயத்தில் இந்த நடிப்பையும் தொலைத்துத் தலைமுழுகினேன். எனினும் இதற்குப் பதிலாக ஒரு புதிய மூடநம்பிக்கை என்னைப் பற்றிக் கொண்டது - அது காந்தியடிகள் எழுதிய ஒவ்வொரு சொல்லையும் முழுமையாக நம்புவது என்பது. சுயமான பகுத்தறிவுச் சோதனைக்கு இடம் தராவிட்டால் ஒரு மூடநம்பிக்கைக்குப் பதில் இன்னொரு மூடநம்பிக்கைக்குத் தாவிவிடுவோம் என்பதை மெல்ல உணரலானேன். மத மூடநம்பிக்கையை விட்டொழித்து விட்டு அரசியல் அல்லது கோட்பாட்டைத் தழுவிக் கொள்கிறோம். காலம், இடம் என்பவற்றைக் கடந்த ஓர் உண்மை இது எனலாம்.”
―
ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
by
Kota Shivarama Karanth215 ratings, average rating, 13 reviews
Browse By Tag
- love (101896)
- life (80035)
- inspirational (76420)
- humor (44550)
- philosophy (31226)
- inspirational-quotes (29061)
- god (26991)
- truth (24855)
- wisdom (24816)
- romance (24502)
- poetry (23474)
- life-lessons (22769)
- quotes (21228)
- death (20651)
- happiness (19113)
- hope (18684)
- faith (18529)
- inspiration (17576)
- spirituality (15843)
- relationships (15755)
- life-quotes (15667)
- motivational (15566)
- religion (15453)
- love-quotes (15426)
- writing (14993)
- success (14235)
- motivation (13495)
- travel (13473)
- time (12916)
- motivational-quotes (12674)
