(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Kota Shivarama Karanth

“தென்னகத்தில் என்னை வியப்பில் மூழ்கடித்த ஒரு சிறப்பான படைப்பு தஞ்சாவூரின் பிரகதீசுவரர் ஆலயம்தான். மதுரை அல்லது ஹம்பியில் இருப்பதுபோல் விமானம் அத்தனை உயரமில்லையெனினும் கட்டடக்கலை அற்புதத்தில் அனைத்தையும் வென்று நிற்பது. அதன் அழகு அதற்கே உரிய தனித்தன்மை. இதைப்பேன்ற நகல்கள் பல இருந்தாலும் இதன் தகுதியை அவற்றால் எட்டிப் பிடிக்க முடியவில்லை. கம்பீரமான அதன் வாசலில் நுழைந்து அதன் முற்றத்தில் காலடி வைத்ததும் நீங்கள் வாயடைத்துப் போய்விடுகிறீர்கள். ஆரவாரம் செய்த நாக்கு மௌனத்தில் ஆழ்ந்து போய் விடுகிறது. கட்டடக் கலையின் அழகு உங்களை ஆட்கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. மாபெரும் கடவுள் என்று பொருள்படும் பிரகதீசுவரர் என்ற சொல்லுக்கேற்ப கோயில் உண்மையாகவே பேருருக் கொண்டது. வானத்தைக் கீறியபடி நிற்கும் கோபுரம் சிவனின் குறியீடு. நான் கருவறைக்குள் செல்லவில்லை. செல்லவில்லை. போகும்படி எனக்குத் தோன்றவில்லை. கோயிலே எனக்குக் கடவுளாகத் தோன்றியது.”

Kota Shivarama Karanth, ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
Read more quotes from Kota Shivarama Karanth


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag