“தர்மம் குறித்துப் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காகக் கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியால் இது எழுதப்படுகிறது.
இங்கு, எந்த உயிரினங்களையும் கொல்லக் கூடாது; சடங்குகளில் பலிகொடுக்கக் கூடாது. திருவிழாக்கள் நடத்தப்படக் கூடாது. ஏனெனில், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, திருவிழாக்களின்போது நிறைய பாவங்கள் செய்யப்படுவதாகப் பார்க்கிறான். இருந்தாலும், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, சில திருவிழாக்களை நல்லவையாகவும் கருதுகிறான்.
முன்னர், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியின் சமையலறையில் தினமும் குழம்புவைக்க லட்சக்கணக்கில் உயிரினங்கள் பலிகொடுக்கப்பட்டு வந்தன. ஆனால், தர்மம் குறித்த இவ்வெழுத்துகள் இங்கே பொறிக்கப்படும் இந்தச் சமயத்தில், குழம்புவைக்க மூன்று பிராணிகள் மட்டுமே பலிகொடுக்கப்படுகின்றன: மயில்கள் இரண்டு, வேட்டையாடப்படும் விலங்கு ஒன்று. வேட்டையாடப்படும் விலங்கும் எல்லா சமயங்களிலும் கிடையாது. வருங்காலங்களில் இந்த மூன்று பிராணிகளும்கூட பலிகொடுக்கப்பட மாட்டாது.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle119 ratings, average rating, 30 reviews
Open Preview
Browse By Tag
- love (101798)
- life (80390)
- inspirational (76861)
- humor (44614)
- philosophy (31442)
- inspirational-quotes (29057)
- god (27018)
- truth (24940)
- wisdom (24900)
- romance (24555)
- poetry (23590)
- life-lessons (22804)
- quotes (21220)
- death (20695)
- happiness (19032)
- hope (18734)
- faith (18565)
- inspiration (17839)
- spirituality (15908)
- relationships (15804)
- motivational (15803)
- religion (15490)
- life-quotes (15444)
- writing (15025)
- love-quotes (14968)
- success (14214)
- motivation (13773)
- time (12951)
- motivational-quotes (12235)
- science (12203)
